செங்கோட்டையில் கலவரம் நடத்தி கொடியை ஏற்றியது நடிகர் தீப் சித்துவின் தலைமையில் செயல்பட்ட கும்பல் தான் என்றும், அந்தக் கும்பலுக்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று போராட்டம் நடத்தி வரும் விவசாய சங்கத்தினர் அறிவித்துள்ளனர். Read More