மலையாள நடிகை பலாத்கார வழக்கு சாட்சிக்கு கொலை மிரட்டல் வந்ததால் பரபரப்பு..!

கடந்த 3 வருடங்களுக்கு முன் பிரபல மலையாள நடிகை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அந்த நடிகையிடம் டிரைவராக பணிபுரிந்து வந்த சுனில் குமார் என்பவர் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். Read More