ஐதராபாத் என்கவுன்டர் பற்றி நயன்தாரா ஆக்ரோஷமான அறிக்கை.. சரியான நேரத்தில் கிடைத்த நீதி..

ஐதராபாத்தில் பெண் மருத்துவர் ஒருவரை கடத்தி பலாத்காரம் செய்து எரித்துக் கொன்ற 4 பேரை தெலுங்கானா போலீசார் என்கவுன்டரில் சுட்டு கொன்றனர். Read More