ஆற்றில் பிள்ளைகளை எறிந்த குடிகார தந்தை - ஆந்திராவில் பரிதாபம்

மனைவியுடனான சண்டையில் மூன்று மகன்களை ஆற்றில் வீசி கொன்றுள்ளார் ஒருவர். ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் ஞாயிறன்று இந்த பரிதாப சம்பவம் நிகழ்ந்துள்ளது. Read More