கடன் வழங்கும் செயலி கழட்டிவிட்ட கூகுள்

எந்தவித அனுமதியும் இன்றி கடன் வழங்கி பலரைச் சிக்கவைத்த கடன் வழங்கும் செய்திகளைக் கூகுள் நிறுவனம் தனது ப்ளேஸ்டோர் பட்டியலில் இருந்து அதிரடியாக நீக்கியுள்ளது.இந்தியாவில் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் வங்கிகள் தனியார் நிதி நிறுவனங்கள் கடன் வழங்குவதில் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன. Read More


மக்களிடம் ரொக்க கையிருப்பு அதிகம்... ரிசர்வ் வங்கி அறிக்கை

நாடு முழுவதும், வங்கிகளில் டெபாசிட் செய்யப்படும் பணத்தைவிட, மக்களிடம் உள்ள ரொக்க கையிருப்பே, மிக அதிகமாக உள்ளதாக ரிசர்வ் வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது. Read More