கேரளாவில் பாப்புலர் பிரண்ட் தலைவர்களின் வீடுகளில் மத்திய அமலாக்கத் துறை திடீர் சோதனை

கேரளாவில் திருவனந்தபுரம் உட்பட 3 இடங்களில் பாப்புலர் பிரண்ட் அமைப்பின் தலைவர்களின் வீடுகளில் இன்று காலை முதல் மத்திய அமலாக்கத் துறையினர் திடீர் சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More


போதைப்பொருள் கடத்தல் வழக்கு கேரள சிபிஎம் மாநில செயலாளரின் வீட்டில் அதிரடி சோதனை.

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் பெங்களூரு மத்திய அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ள கேரள மாநில சிபிஎம் செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணனின் மகன் பினீஷின் Read More