நீட் தேர்வில் தோல்வியடைந்த விரக்தியில் விழுப்புரம் மாணவி தற்கொலை

விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த பிரதீபா என்ற மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. Read More