நடிகை டாப்சி வீட்டில் நடந்த ஐ.டி. ரெய்டில் 3 விஷயங்கள்..

தனது வீட்டில் வருமான வரித் துறையினர் 3 நாளாக நடத்திய ரெய்டு குறித்து 3 விஷயங்களை நடிகை டாப்சி பன்னு கூறியுள்ளார். Read More


போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தும் விவசாயிகள் சங்கம் கிராமங்களில் ஊரடங்கு, பந்த்

மத்திய அரசுக்கு எதிரான போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்த விவசாயிகள் சங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி பஞ்சாப், ஹரியானா ஆகிய மாநிலங்களில் உள்ள கிராமங்களில் ஊரடங்கு ஏற்படுத்தவும், பந்த் நடத்தவும் தீர்மானித்துள்ளனர். Read More


வேளாண் சட்டத்தை வாபஸ் பெற மத்திய அரசு மறுப்பு 7வது கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி

வேளாண் சட்டத் திருத்தத்தை வாபஸ் பெற மத்திய அரசு மறுத்ததை தொடர்ந்து இன்று விவசாயிகள் சங்கத்தினருடன் நடந்த 7வது கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிவடைந்துள்ளது. Read More


வேளாண் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு கேரள சட்டசபை 23ம் தேதி கூடுகிறது

வேளாண் சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுவதற்காக 23ம் தேதி கேரள சட்டசபையின் சிறப்பு கூட்டம் நடைபெற இருக்கிறது. Read More


நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நடக்காது.. மத்திய அரசுக்கு காங்கிரஸ் எதிர்ப்பு..

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ரத்து செய்யப்பட்டு விட்டதாக மத்திய நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார். Read More


விவசாயிகள் போராட்டத்தை சீனாவும், பாகிஸ்தானும் தூண்டி விடுகின்றன.. மத்திய மந்திரி பேச்சு..

விவசாயிகள் போராட்டத்திற்கு பின்னால் சீனாவும், பாகிஸ்தானும் உள்ளது என்று மத்திய அமைச்சர் ராவ்சாகேப் தான்வே கூறியுள்ளார். Read More


வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் பந்த்.. பஸ், ரயில் மறியல்..

வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி, விவசாயிகளின் பாரத் பந்த் போராட்டம் இன்று(டிச.8) நடைபெறுகிறது. நாடு முழுவதும் விவசாயிகளுக்கு ஆதரவாக இடதுசாரிகள், ரயில் மறியல் செய்தனர்.மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். Read More


விவசாயிகளின் நம்பிக்கையை தேர்தல் முடிவு காட்டுகிறது.. பிரதமர் மோடி பெருமிதம்..

விவசாயிகள், வணிகர்கள், தொழிலாளர்கள் இந்த அரசு மீது வைத்துள்ள நம்பிக்கையை சமீபத்திய தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன என்று பிரதமர் மோடி பேசியுள்ளார். மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி, டெல்லியில் லட்சக்கணக்கான விவசாயிகள் 12 நாட்களாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். Read More


மாவட்டச் செயலாளர்களுடன் ஸ்டாலின் நாளை ஆலோசனை..

திமுக மாவட்டச் செயலாளர்களுடன் அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை(டிச.3) ஆலோசனை நடத்தவுள்ளார். மத்திய பாஜக அரசு சமீபத்தில் 3 புதிய வேளாண் சட்டங்களை கொண்டு வந்தது. Read More


டெல்லி சலோ போராட்டத்தில் ம.பி, மேற்கு வங்க விவசாயிகளும் பங்கேற்பு.. டிச.3ல் மீண்டும் பேச்சுவார்த்தை..

மத்திய பாஜக அரசு சமீபத்தில் அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம், விலை உறுதியளிப்பு மற்றும் பண்ணை ஒப்பந்த விவசாயச் சட்டம், விவசாயிகளின் விளைபொருள் உத்தரவாதச் சட்டம் ஆகிய 3 சட்டங்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. Read More