Mar 15, 2026, 11:23 AM IST
கோவையில் நடந்த இந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Nov 2, 2025, 10:29 AM IST
மேலும், தச்சநல்லூரில் கஞ்சா மற்றும் ஆயுத வழக்கில் ராம் சூரியா, பாலாஜி ஆகிய இரண்டு ரவுடிகளை போலீசார் கைது செய்துள்ளனர். Read More
Oct 31, 2025, 13:28 PM IST
பெண் போலீஸ் இந்திரா காந்தி பற்றி கதை கதையாக சொல்கிறார்கள். பஸ் டிரைவர் தொடங்கி இன்ஜினியர், பைனான்சியர், அரசியல் பிரமுகர் , கான்ஸ்டபிள், ஏட்டு, எஸ் ஐ என பலருடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. Read More
Oct 28, 2025, 10:33 AM IST
பொன்ராஜ் நேற்று முன்தினம் (அக். 26) மதியம் தனது மனைவி மற்றும் மகள்களுடன் வீட்டில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார். Read More
Feb 20, 2021, 17:23 PM IST
உசிலம்பட்டி அருகே நடந்த பெண் சிசுக் கொலையில், குழந்தையின் பாட்டியே தலையணையை வைத்து அழுத்தி குழந்தையைக் கொலை செய்தது அம்பலமாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Feb 19, 2021, 16:54 PM IST
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள கே.பாறைப்பட்டியைச் சேர்ந்தவர் சின்னச்சாமி - சிவப்பிரியங்கா தம்பதி. இவர்களுக்கு 8 மற்றும் 3 வயதில் இரு பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த 10 ஆம் தேதி இவர்களுக்கு மூன்றாவதாகப் பெண் குழந்தை பிறந்தது. Read More
Feb 1, 2021, 19:54 PM IST
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் அடையாளம் தெரியாத நபரின் சடலத்தை இரண்டு கிமீ. தூரம் தோளில் சுமந்து இறுதிச்சடங்கிற்கு செய்த பெண் உதவி ஆய்வாளருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. Read More
Nov 24, 2020, 14:48 PM IST
மதுரையில் எம்பிபிஎஸ் படித்துவிட்டு பிச்சை எடுத்துக் கொண்டிருந்த திருநங்கை டாக்டர் ஒருவரை அடையாளம் கண்ட பெண் இன்ஸ்பெக்டர் அவரது மறுவாழ்வுக்கு உதவியிருக்கிறார். Read More
Oct 8, 2020, 11:30 AM IST
108 என்ற எண் பட்டி தொட்டிகளில் உள்ள மக்களிடம் கூட மனதில் பதிந்து இருக்கிறது மருத்துவ உதவிக்கான ஏற்பாடுகளைச் செய்யும். ஆபத்தான நிலையில் இருக்கும் ஒரு நோயாளியைச் சிகிச்சைக்காகக் கொண்டு செல்லும்போது இந்த ஆம்புலன்சை ஒட்டி செல்பவர்களின் செயல்பாடு பிரமிக்கத்தக்கது. Read More
Aug 27, 2020, 17:54 PM IST
பெண்களும் ஆண்களும் சமம் என்று கூறுவார்கள் ஆனால் அவர்கள் உடலளவில் சிறிது மாற்றம் கொண்டவர்கள் ஆண்கள் உடல்வலிமையிலும் தன் உணர்ச்சிகளை புலப்படுத்துவதிலும் சிறந்தவர்கள் ஆனால் பெண்கள் எப்போதாவது மட்டுமே தன் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவார்கள். Read More