Feb 20, 2021, 17:23 PM IST
உசிலம்பட்டி அருகே நடந்த பெண் சிசுக் கொலையில், குழந்தையின் பாட்டியே தலையணையை வைத்து அழுத்தி குழந்தையைக் கொலை செய்தது அம்பலமாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Feb 19, 2021, 16:54 PM IST
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள கே.பாறைப்பட்டியைச் சேர்ந்தவர் சின்னச்சாமி - சிவப்பிரியங்கா தம்பதி. இவர்களுக்கு 8 மற்றும் 3 வயதில் இரு பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த 10 ஆம் தேதி இவர்களுக்கு மூன்றாவதாகப் பெண் குழந்தை பிறந்தது. Read More
Feb 1, 2021, 19:54 PM IST
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் அடையாளம் தெரியாத நபரின் சடலத்தை இரண்டு கிமீ. தூரம் தோளில் சுமந்து இறுதிச்சடங்கிற்கு செய்த பெண் உதவி ஆய்வாளருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. Read More
Nov 24, 2020, 14:48 PM IST
மதுரையில் எம்பிபிஎஸ் படித்துவிட்டு பிச்சை எடுத்துக் கொண்டிருந்த திருநங்கை டாக்டர் ஒருவரை அடையாளம் கண்ட பெண் இன்ஸ்பெக்டர் அவரது மறுவாழ்வுக்கு உதவியிருக்கிறார். Read More
Oct 8, 2020, 11:30 AM IST
108 என்ற எண் பட்டி தொட்டிகளில் உள்ள மக்களிடம் கூட மனதில் பதிந்து இருக்கிறது மருத்துவ உதவிக்கான ஏற்பாடுகளைச் செய்யும். ஆபத்தான நிலையில் இருக்கும் ஒரு நோயாளியைச் சிகிச்சைக்காகக் கொண்டு செல்லும்போது இந்த ஆம்புலன்சை ஒட்டி செல்பவர்களின் செயல்பாடு பிரமிக்கத்தக்கது. Read More
Aug 27, 2020, 17:54 PM IST
பெண்களும் ஆண்களும் சமம் என்று கூறுவார்கள் ஆனால் அவர்கள் உடலளவில் சிறிது மாற்றம் கொண்டவர்கள் ஆண்கள் உடல்வலிமையிலும் தன் உணர்ச்சிகளை புலப்படுத்துவதிலும் சிறந்தவர்கள் ஆனால் பெண்கள் எப்போதாவது மட்டுமே தன் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவார்கள். Read More
Aug 18, 2020, 19:35 PM IST
பெண் பத்திரிகையாளர்கள் மீது ஆபாசமாகவும், இழிவுபடுத்தியும் சமூக ஊடக பதிவுகள் தொடர்வதைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பாகச் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. Read More
Aug 6, 2019, 17:59 PM IST
செரிமான பிரச்னை சார்ந்த வயிறு உப்பசம், நெஞ்செரிச்சல், வாயு கோளாறு, குமட்டல், அடிவயிற்றின் மேற்பக்கம் வலி அல்லது நெஞ்சில் வலி போன்றவை சில நேரங்களில் பித்தப்பை கற்களின் அறிகுறியாக இருக்கக்கூடும். இதற்கென்று தனி அறிகுறிகள் இல்லை. இந்தப் பாதிப்புகள் செரிமான கோளாறுக்கும் இருக்கும். ஆகவே, பெரும்பாலும் பித்தப்பை கற்களால் வரும் பிரச்னை, செரிமான கோளாறு என்றே தவறாக புரிந்துகொள்ளப்படுகிறது. Read More
Apr 29, 2019, 00:00 AM IST
உ.பி.,யில் பொதுத் தேர்வின் போது ‘காப்பி’ அடிப்பதைத் தடுத்தால் மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் மிகவும் குறைந்துள்ளது. 165 பள்ளிகளைச் சேர்ந்த ஒரு மாணவர்கூட தேர்வில் தேர்ச்சி பெறவில்லை. Read More
Apr 29, 2019, 08:46 AM IST
சென்னை அடையாற்றில் மிதந்த ஆண் சடலத்தை கைப்பற்றிய போலீசார் அது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் Read More