கொரோனா அனுபவம் எப்படி இருந்தது? பிரபல நடிகை விளக்கம்...

கொரோனாவால் பாதிக்கப்பட்டு 21 நாள் வீட்டிலேயே தனிமையில் இருந்தேன். இப்போது அந்த நோயிலிருந்து விடுபட்டு விட்டேன் என்கிறார் பிரபல மலையாள நடிகை கவுதமி நாயர். மலையாள சினிமாவில் துல்கர் சல்மானின் முதல் படமான செகண்ட் ஷோவில் நாயகியாக அறிமுகமானவர் கவுதமி நாயர். Read More