கேரளாவில் 6 பேருக்கு உருமாறிய கொரோனா வைரஸ் சுகாதாரத் துறை அமைச்சர் தகவல்

கேரளாவில் இங்கிலாந்திலிருந்து வந்த 6 பேருக்கு உருமாறிய கொரோனா வைரஸ் பரவி இருப்பதால் பொதுமக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என்று அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் சைலஜா தெரிவித்துள்ளார். Read More


இந்தியாவில் கொரோனா தடுப்பூசி அனைவருக்கும் இலவசம்... மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் தகவல்

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி அனைவருக்கும் இலவசமாகப் போடப்படும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் கூறியுள்ளார்.இந்தியாவில் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும் சிரம் இன்ஸ்டிடியூட் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசிக்கு மத்திய மருந்து கட்டுப்பாட்டு துறை நேற்று அனுமதி வழங்கியது. Read More


உருமாறிய கொரோனா வைரஸ் கேரளாவில் பரவியதா? சுகாதாரத் துறை அமைச்சர் பரபரப்பு தகவல்

இங்கிலாந்தில் இருந்து கேரளா வந்த 8 பேருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது என்றும், அவர்களுக்கு உருமாறிய கொரோனா வைரசால் பாதிப்பு ஏற்பட்டு இருக்கலாம் எனச் சந்தேகம் இருப்பதாகவும் கேரள சுகாதாரத் துறை அமைச்சர் சைலஜா கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. Read More


கொரோனா தடுப்பூசிக்கு விரைவில் அனுமதி.. மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் தகவல்

கொரோனாவுக்கு 2 நிறுவனங்கள் தடுப்பூசி தயாரித்துள்ளது. இதற்கான அனுமதி விரைவில் வழங்கப்படும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் கூறினார். Read More


டெல்லியில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கும் அபாயம்.

டெல்லியில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர் என்று டெல்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனாவி Read More


பண்டிகைக் காலம் நெருங்குகிறது கொரோனா பரவ அதிக வாய்ப்பு மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் எச்சரிக்கை.

தீபாவளி, நவராத்திரி உட்பட பண்டிகை காலம் நெருங்குகிறது. எனவே தற்போதைய சூழலில் கொரோனா பரவ அதிக வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் Read More


ராகுல் காந்தியுடன் ஒரே மேடையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பஞ்சாப் சுகாதார அமைச்சர் பல்பீர் சிங் சித்துக்கு கொரோனா தொற்று உறுதி.

பஞ்சாப் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான பல்பீர் சிங் சித்து அம் மாநில சுகாதார அமைச்சராகவும் இருந்து வருகிறார். Read More


2021 தொடக்கத்தில் கொரோனா தடுப்பூசி.. மத்திய அமைச்சர் தகவல்..

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் கொரோனா தடுப்பூசி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று நாடாளுமன்றத்தில் சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்தார்.உலகிலேயே கொரோனா வைரஸ் பாதிப்பில் அமெரிக்காவுக்கு அடுத்து 2வது இடத்தில் இந்தியா உள்ளது. Read More


கொரோனா தடுப்புக்கு ஹோமியோ நல்லது அமைச்சரின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் அரசு ஹோமியோ மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனைக்கு ₹26 கோடி செலவில் புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தை இன்று வீடியோ கான்பிரன்ஸ் மூலம் கேரள சுகாதாரத் துறை அமைச்சர் சைலஜா திறந்து வைத்தார். Read More