பெண் எஸ்.பி. பாலியல் புகார்.. நேர்மையாக விசாரிக்க ஐ.பி.எஸ். சங்கம் வலியுறுத்தல்..

சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் மீதான பாலியல் புகாரில் நேர்மையாகவும், சுதந்திரமாகவும் விசாரணை நடத்த வேண்டுமென்று ஐ.பி.எஸ். அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.தமிழக காவல் துறையில் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் மீது ஒரு பெண் எஸ்.பி. புகார் கொடுத்துள்ளார். Read More


சிங்கம் `ஹீரோ நினைப்பில் வேலை செய்யாதீர்கள்.. போலீஸுக்கு மோடி அட்வைஸ்!

ஐபிஎஸ் பயிற்சி முடித்தவர்களிடையே காணொளி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி இன்று உரையாடினார். Read More


முன்னாள் ஐ.பி.எஸ். அண்ணாமலை பாஜகவில் சேர்ந்தார்.. முரளிதர்ராவுடன் சந்திப்பு..

முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி அண்ணாமலை, இன்று பாஜகவில் சேர்ந்தார். ஐ.பி.எஸ். பதவியை ராஜினாமா செய்த அண்ணாமலை இன்று டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்திற்கு வந்தார். அங்கு பாஜக பொதுச் செயலாளர் முரளிதர்ராவை சந்தித்து, அந்த கட்சியில் இணைந்தார். Read More


19 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்... தேர்தல் டிஜிபி அசுதோஷ் சுக்லா மண்டபம் முகாமுக்கு தூக்கியடிப்பு

தமிழகம் முழுவதும் 19 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தேர்தல் டிஜிபியாக பணியாற்றி, சில அதிகாரிகளை மாற்றம் செய்யக் கூறி அதிரடி காட்டிய அசுதோஷ் சுக்லா மண்டபம் முகாமுக்கு தூக்கியடிக்கப்பட்டுள்ளார். அதே போல் நேரடி ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த பொறுப்பு வழங்காதது ஏன்? என டிஜிபி டி.கே.ராஜேந்திரனுக்கு கடிதம் எழுதி பரபரப்பு ஏற்படுத்திய ஜாங்கிட்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளார் Read More


போதையேறிப் போச்சு... துப்பாக்கியால் சரமாரியாக சுட்ட தேர்தல் அதிகாரி - அரியலூரில் பரபரப்பு

தமிழகத்திற்கு தேர்தல் பார்வையாளராக வந்த அரியானா மாநில ஐபிஎஸ் அதிகாரி போதை மயக்கத்தில் துப்பாக்கியால் வானை நோக்கி 9 முறை சரமாரியாக சுட்ட சம்பவம் அரியலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த அதிகாரியை உடனடியாக பணியில் இருந்து விடுவித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. Read More


தலைமை நீதிபதி பாதுகாப்பில்குளறுபடி:ஐபிஎஸ் அதிகாரி பணியிடைநீக்கம்

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு சரியான பாதுகாப்பு ஏற்பாடுகள் வழங்கப்படவில்லையென்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் அஸ்ஸாம் மாநில கௌஹாத்தி நகரின் மேற்கு காவல் மாவட்ட துணை ஆணையர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் Read More


உத்தரப்பிரதேசத்தில் ஐபிஎஸ் அதிகாரி தற்கொலை: போலீஸ் விசாரணை

உத்தரப்பிரதேச மாநிலத்தில் கான்பூர் நகர போலீஸ் சுப்பிரண்ட் விஷம் குடித்து தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. Read More


மனைவியிடம் தகராறு... தற்கொலைக்கு முயன்ற ஐபிஎஸ் அதிகாரி

உத்தர பிரதேச மாநிலம், கான்பூர் நகர காவல் கண்காணிப்பாளர் விஷமருந்தி தற்கொலைக்கு முயன்று, உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். Read More


கல்விக்கு உதவும் கடமை வீரர்!- சந்தீப் ஐபிஎஸ்!

ips officer helps poor students to get through government exams by conducting free classes Read More