ஐபிஎஸ் பயிற்சி முடித்தவர்களிடையே காணொளி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி இன்று உரையாடினார். Read More
தமிழகம் முழுவதும் 19 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தேர்தல் டிஜிபியாக பணியாற்றி, சில அதிகாரிகளை மாற்றம் செய்யக் கூறி அதிரடி காட்டிய அசுதோஷ் சுக்லா மண்டபம் முகாமுக்கு தூக்கியடிக்கப்பட்டுள்ளார். அதே போல் நேரடி ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த பொறுப்பு வழங்காதது ஏன்? என டிஜிபி டி.கே.ராஜேந்திரனுக்கு கடிதம் எழுதி பரபரப்பு ஏற்படுத்திய ஜாங்கிட்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளார் Read More