ஐஎஸ் இயக்கத்தில் சேர்ந்து ஈராக் மீது தாக்குதல் நடத்திய கேரள வாலிபருக்கு ஆயுள் சிறை

ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்து ஈராக் மீது தாக்குதல் நடத்திய வழக்கில் கேரளாவை சேர்ந்த தீவிரவாதிக்கு என்ஐஏ நீதிமன்றம் ஆயுள் சிறை விதித்து இன்று தீர்ப்பளித்துள்ளது. Read More