காஷ்மீரில் அத்துமீறிய பாகிஸ்தான் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது - எல்லையில் உச்சக்கட்ட பதற்றம்!

காஷ்மீரில் இந்திய எல்லைக்குள் அத்துமீறிய பாகிஸ்தான் போர் விமானம் சுட்டு வீழ்த்தப் பட்டு கீழே விழுந்து தீப்பிடித்தது.பாகிஸ்தான் தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டு வருவதால் எல்லையில் உச்சக்கட்ட பதற்றம் ஏற்பட்டுள்ளது. Read More


1971 போருக்குப் பின் ......'பாகிஸ்தான் எல்லைக்குள் முதல் தடவையாக தாக்குதல் தொடுத்த இந்தியா'

பாகிஸ்தானுடன் 1971-ல் நடந்த போருக்குப் பின் எல்லை தாண்டி அந்நாட்டுக்குள் இந்தியா முதல் தடவையாக தற்போது தாக்குதலைத் தொடுத்துள்ளது. இதனால் பாகிஸ்தான் பதறிப் போயுள்ளது. Read More