மலேசிய தீவிரவாத கும்பல் இந்தியாவில் தாக்குதல் நடத்த பயங்கர சதி.. சென்னையை சேர்ந்த முக்கிய நபர் பிடிபட்டார்

மலேசியாவை சேர்ந்த தீவிரவாத கும்பல் இந்தியாவில் டெல்லி, அயோத்தியா, கொல்கத்தா உள்பட நகரங்களில் தாக்குதல் நடத்த பயங்கர சதித் திட்டம் தீட்டியது தெரியவந்துள்ளது. Read More