காரைக்காலில் 8 மாணவர்களுக்கு கொரோனா. அதிகாரி வெளியிட்ட ஆடியோவால் சர்ச்சை..!

அக்டோபர் மாதம் 15க்கு பின்னர் பள்ளிகளைத் திறக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்திருக்கிற நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 8ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன . (தமிழக கல்வி முறையைப் பின்பற்றித் தான் புதுச்சேரியிலும் கல்வித் துறை இயங்கி வருகிறது. Read More