Oct 14, 2025, 11:46 AM IST
தற்போது, அந்த பகுதியில் மரங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டதன் காரணமாக, கடந்த சில தினங்களாக ஊருக்குள் மான்கள் புகுந்துள்ளன. இவற்றில் , 5 மான்கள் அங்குள்ள கிணற்றில் விழுந்து பலியாகின. Read More
Oct 13, 2025, 08:09 AM IST
இந்தப் பகுதியில் தனியார் நிறுவனங்கள் சூரிய மின் நிலையம் அமைக்கும் பணிகளுக்காக லட்சக்கணக்கான மரங்களை வேரோடு பிடுங்கி, பாலைவனம் போல் மாற்றிவிட்டனர். Read More