கேரளாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் கூடும் தினசரி நோயாளிகள் எண்ணிக்கை 9 ஆயிரமாக உயர வாய்ப்பு

கேரளாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் கூடும் என்றும், தினசரி நோயாளிகள் எண்ணிக்கை 9 ஆயிரம் வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்றும் முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடந்த சுகாதாரத் துறை அதிகாரிகள் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read More


காய்ச்சல், இருமல் நோய் அறிகுறிகள் இருந்தால் சபரிமலை செல்ல அனுமதி கிடையாது

இவ்வருடம் மண்டல கால பூஜைகளுக்கு சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. Read More