தமிழ் சினிமாவுக்கு ஆந்திரா, தெலங்கானாபோல் மறுவாழ்வு சலுகை.. முதல்வருக்கு டி.ராஜேந்தர் கடிதம்..

கொரோனா காலகட்டத்தில் தமிழ் திரையுலகம் 8 மாதமாக முடங்கியது. படப்பிடிப்புகள், சினிமா தியேட்டர்கள் உள்ளிட்ட சினிமா பணிகள் எதுவும் நடக்கவில்லை. ஊரடங்கு தளர்வில் சினிமா படப்பிடிப்புக்குக் கட்டுப்பாடுடன் அனுமதி வழங்கப்பட்டது. Read More