சிறுமியின் கையை பிடிப்பதோ, பேண்டின் ஜிப் பை திறப்பதோ பலாத்கார குற்றம் ஆகாது சர்ச்சை நீதிபதியின் அடுத்த உத்தரவு

5 வயது சிறுமியின் கையை பிடித்ததையோ, பேண்டின் ஜிப் பை திறந்ததையோ பலாத்கார குற்றமாக கருத முடியாது என்று நாக்பூர் உயர்நீதிமன்ற கிளை நீதிபதி புஷ்பா கனேடிவாலா ஒரு சர்ச்சை உத்தரவை பிறப்பித்துள்ளார். Read More