நிதிஷ்குமார் தான் முதல்வர்.. எந்த குழப்பமும் இல்லை.. பாஜக அறிவிப்பு..

பீகாரில் முதல்வர் நிதிஷ்மார் தலைமையில் ஐக்கிய ஜனதாதளம்-பாஜக கூட்டணி ஆட்சியின் பதவிக்காலம் முடிந்ததை அடுத்து அங்கு மூன்று கட்டமாகச் சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை நேற்று(நவ.10) நடைபெற்றது. Read More


பீகாரில் தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வர் நிதிஷ் குமார் மீது வெங்காயம், செங்கல் வீசப்பட்டதால் பரபரப்பு

பீகாரில் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்த முதல்வர் நிதீஷ் குமார் மீது வெங்காயமும், செங்கல்லும் வீசப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் வீசுங்கள் இனியும் வீசுங்கள் என்று கூறியபடியே நிதிஷ்குமார் தன்னுடைய பேச்சைத் தொடர்ந்தார். Read More