2 தேசிய விருது வென்ற கவிஞரின் புத்தகங்கள்.. மனைவி-மகனிடம் வாங்கிய நிறுவனம்..

தங்க மீன்கள் படத்தில் ஆனந்த யாழை மீட்டுகிறாய் பாடலுக்காக 2013ம் ஆண்டும், சைவம் படத்துக்காக அழகே அழகே பாடலுக்காக 2014ம் ஆண்டும் தேசிய விருது பெற்றவர் கவிஞர் நா.முத்துக் குமார். இவர் 60க்கும் மேற்பட்ட படங்களுக்குப் பாடல்கள் எழுதி உள்ளார் Read More