ஆம்புலன்சில் பலாத்காரம் இளம்பெண்ணிடம் வாக்குமூலம் எடுக்க முடியாதது ஏன்?

கேரளாவில் ஆம்புலன்சில் வைத்து டிரைவரால் பலாத்காரம் செய்யப்பட்ட இளம்பெண் மனதளவில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதால் போலீசாரால் அவரிடம் இதுவரை கூடுதலாக வாக்குமூலம் எதுவும் பெற முடியவில்லை. Read More