தமிழில் தேரோடும் விதியிலே என்ற படத்தில் நடித்திருந்தார் நடிகை பாயல் கோஷ். இந்தியில் பல படங்களில் நடித்திருக்கிறார்.
பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் இந்தியில் லஞ்ச் பாக்ஸ் உள்ளிட்ட மாறுபட்ட படங்கள் இயக்கியவர். இவர் தமிழில் இமைக்கா நொடிகள் படத்தை இயக்கினார். இந்நிலையில் நடிகை பாயல் கோஷ் கடந்த வாரம் தன் மீது நடந்த பாலியல் வன்முறை குறித்துப் பரபரப்பாகத் தகவல் வெளியிட்டார்.
நடிகை பாயால் கோஷ் இயக்குனர் மீது கொடுத்த புகார், அனுராக் காஷ்யப், இமைக்கா நொடிகள் நடிகர் அனுராக்,
தமிழில், இமைக்கா நொடிகள் படத்தில் நடித்திருப்பவர் அனுராக் காஷ்யப். இந்தியில் லஞ்ச் பாக்ஸ் உள்ளிட்ட பல படங்கள் இயக்கி உள்ளார். இவர் மீது நடிகை பாயல் கோஷ் பாலியல் ரீதியாக தனக்குத் தொல்லை தந்ததாக சில நாட்களுக்கு முன் புகார் கூறினார். ஆனால் அதை அனுராக் மறுத்திருந்தார்.
இமைக்கா நொடிகள் படத்தில் நடித்தவர் பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப். இவர் மீது நடிகை பாயல் கோஷ் என்பவர் பாலியல் புகார் கூறி இருந்தார். பட வாய்ப்பு கேட்கச் சென்றபோது அவர் தனி அறைக்கு என்னை அழைத்துச் சென்றார். திடீரென்று ஆபாச வீடியோவை டிவியில் ஓட விட்டார். பிறகு என்னைப் பலவந்தப்படுத்தினார்.
நடிகை பாயல் கோஷ், இயக்குனர் அனுராக் காஷ்யப், இமைக்கா நொடிகள் தேரோடும் வீதியிலே,