நெல்லை போலீஸ் ஸ்டேஷனில் நாட்டு வெடிகுண்டு வீச்சு

நெல்லை தச்சநல்லூரில் காவல் நிலைய வளாகத்தில் வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. Read More


கோவில்பட்டி காவல் நிலையத்தில் வாலிபர் சித்திரவதை: டி.எஸ்.பி உள்பட 9 பேர் மீது வழக்கு

கோவில்பட்டி காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட வாலிபர் சித்திரவதை செய்யப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் டிஎஸ்பி உள்பட 9 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. Read More


போலி ஆவணங்கள் மூலம் காவல் துறைக்கு சொந்தமான இடம் விற்பனை... பத்திரப்பதிவு ஊழியர் சஸ்பெண்ட்...!

தென்காசி மாவட்டம் சுரண்டையில் காவல்துறைக்குச் சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தைப் போலி ஆவணங்கள் தயார் செய்து விற்பனை செய்த விவகாரத்தில் பத்திரப் பதிவுத் துறை ஊழியர் ஒருவர் எட்டு மாதங்களுக்குப் பின் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். Read More


தூத்துக்குடியில் மீண்டும் பதற்றம்...

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் அங்கு மீண்டும் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது. Read More



போலிஸ் ஸ்டேஷனுக்கும் காவி பெயிண்ட்! - பாஜக நடவடிக்கை

போலிஸ் ஸ்டேஷனுக்கும் காவி பெயிண்ட்! - பாஜக நடவடிக்கை Read More


அன்புச்செழியன் மீது குவியும் புகார்

பைனான்சியர் அன்புச்செழியன் மீது இன்னும் பலர் புகார் அளிப்பார்கள் Read More