நாட்டின் 47வது தலைமை நீதிபதியாக சரத் அர்விந்த் பாப்டே நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நவம்பர் 18ம் தேதி பதவியேற்கிறார். Read More
நடந்து முடிந்த17-வது மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற எம்.பி.க்களின் அதிகாரப்பூர்வ பட்டியலை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம், தலைமை தேர்தல் ஆணையம் முறைப்படி சமர்ப்பித்துள்ளது. Read More
அரசு முறை பயணமாக ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த், சிட்னி நகரத்தில் மகாத்மா காந்தியில் வெண்கல சிலையை திறந்து வைத்தார். Read More
சிறுமிகளை வன்கொடுமை செய்வோருக்கு மரண தண்டனை விதிக்கும் சட்டத் திருத்தத்திற்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் வழங்கியுள்ளார். Read More