சிறுமிகளை வன்கொடுமை செய்வோருக்கு மரண தண்டனை - குடியரசுத் தலைவர் ஒப்புதல்

சிறுமிகளை வன்கொடுமை செய்வோருக்கு மரண தண்டனை விதிக்கும் சட்டத் திருத்தத்திற்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் வழங்கியுள்ளார். Read More