1971 போருக்குப் பின் ......'பாகிஸ்தான் எல்லைக்குள் முதல் தடவையாக தாக்குதல் தொடுத்த இந்தியா'

பாகிஸ்தானுடன் 1971-ல் நடந்த போருக்குப் பின் எல்லை தாண்டி அந்நாட்டுக்குள் இந்தியா முதல் தடவையாக தற்போது தாக்குதலைத் தொடுத்துள்ளது. இதனால் பாகிஸ்தான் பதறிப் போயுள்ளது. Read More