போதை வழக்கில் ஜாமீன் பெற்ற நடிகை என்னவானார்? ஷூட்டிங்கிற்கு போகவில்லை..

தமிழ் மற்றும் கன்னட படங்களில் நடித்திருப்பவர்கள் ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி. கடந்த செப்டம்பர் மாத வாக்கில் பெங்களுரில் போதை மருந்து கடத்தும் கும்பல் ஒன்றை போலீஸார் கைது செய்து விசாரித்தனர். Read More


சிறையில் புத்தக புழுக்களாக மாறும் நடிகைகள்..

போதை மருத்து விவகாரம் சுஷாந்த் சிங் மரண வழக்கில் தொடங்கியது. சுஷாந்த் மரணத்துக்கு அவரது காதலி ரியா சக்ரபோர்த்தி போதை மருந்து கொடுத்து அவரை தற்கொலைக்கு தூண்டினார் என்று புகார் அளித்தார். Read More


2 நடிகைகள் சிறையில் தினமும் ஓவர் சண்டை.

போதை மருந்து விவகாரம் தொடர்பாக பெங்களுருவில் டிவி நடிகை அனிகா உள்ளிட்ட சிலர் கடந்த 1 மாதத்துக்கு முன் கைது செய்யப்பட்டனர். Read More


போதை மருந்து விவகாரத்தில் கைதான பிரபல நடிகைக்கு ரகசிய திருமணம்? மணக்கோலத்தில் படம் வெளியானதால் பரபரப்பு..

போதை மருந்து விற்றதாக நடிகை அனிகா உள்ளிட்ட சிலர் கடந்த 2 வாரத்துக்கு முன் பெங்களூரில் கைது செய்யப்பட்டனர். அவர்கள் கன்னட நடிகர், நடிகைகளுக்குப் போதை மருந்து விற்றது தெரிந்தது. கைதானவர்கள் கொடுத்த தகவலின் பேரில் நடிகை ராகினி திவேதியை போதை மருந்து தடுப்பு போலீஸார் கைது செய்தனர். Read More


போதை மருந்து விவகாரத்தில் கைதான பிரபல நடிகைகள் லாக் அப்பில் மோதல்.. பழைய தகராறு பிரச்சனையானது..

பெங்களூரில் போதை மருந்து விற்றதாக டிபி நடிகை அனிகா உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் கன்னட நடிகர், நடிகைகளுக்குப் போதை மருந்து விற்றது தெரிந்தது. கைதானவர்கள் கொடுத்த தகவலின் பேரில் நடிகை ராகினி திவேதியை போதை மருந்து தடுப்பு போலீஸார் கைது செய்தனர். Read More


போதை மருந்து விவகாரத்தில் கைதான பிரபல நடிகைகள் லாக் அப்பில் மோதல்.. பழைய தகராறு பிரச்சனையானது..

பெங்களூரில் போதை மருந்து விற்றதாக டிபி நடிகை அனிகா உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் கன்னட நடிகர், நடிகைகளுக்குப் போதை மருந்து விற்றது தெரிந்தது. கைதானவர்கள் கொடுத்த தகவலின் பேரில் நடிகை ராகினி திவேதியை போதை மருந்து தடுப்பு போலீஸார் கைது செய்தனர். Read More