கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க முழு ஊரடங்கு ஒன்றே தீர்வு என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரசின் 2-வது அலை பாதிப்பு அதிகமாக உள்ளது. Read More


மத்திய அரசுக்கே இது சரியா... எதேச்சதிகாரப்போக்குடன் இருக்கிறதா பாஜக?!

ராகுல் காந்தி எச்சரித்தது சரியென்றே உணர்த்தியுள்ளது. Read More


கொரோனா தடுப்பூசி ஏற்றுமதியை நிறுத்துங்கள் – என்ன சொல்கிறார் ராகுல்காந்தி?

கரோனா தடுப்பூசியை ஏற்றுமதி செய்வதை தற்காலிகமாக நிறத்துங்கள், நாட்டில் தேவையுள்ள ஒவ்வொருவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு ராகுல்காந்தி எழுதிய கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். Read More


நரேந்திர மோடியால் 2 பேருக்கு பலன்.. ராகுல்காந்தி பேச்சு..

நாட்டில் 2 பேருக்குப் பிரதமர் மோடியால் நிறையப் பலன் கிடைக்கிறது என்று ராகுல்காந்தி பேசினார்.காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழகத்தில் பிரச்சாரத்தைத் தொடங்கினார். முதல் கட்டமாக, கோவை, திருப்பூர், கரூர், திண்டுக்கல் மாவட்டங்களில் பிரச்சாரம் செய்தார் Read More


நாம் இருவர், நமக்கு இருவர்.. மோடி மீது ராகுல் கடும்தாக்கு..

அகமதாபாத் கிரிக்கெட் ஸ்டேடியத்திற்கு பிரதமர் மோடி பெயர் சூட்டப்பட்டதற்கு ராகுல்காந்தி கடும் விமர்சனம் செய்திருக்கிறார்.குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் வல்லபாய் படேல் கிரிக்கெட் ஸ்டேடியம் கடந்த 1983-ம் ஆண்டில் கட்டப்பட்டது. இதை இடித்து விட்டு தற்போது உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாக கட்டியுள்ளனர் Read More


டி சர்ட்டை கழட்டி விட்டு கடலில் குதித்த ராகுல் மீனவர்கள் அதிர்ச்சி

கேரள மாநிலம் கொல்லத்தில் இன்று அதிகாலை ராகுல் காந்தி மீனவர்களுடன் படகில் ஒன்றாக கடலுக்குச் சென்று வலை வீசி மீன் பிடித்துப் பரபரப்பை ஏற்படுத்தினார். அப்போது திடீரென தன்னுடைய டி சர்ட்டை கழட்டி அவர் கடலில் குதித்ததைப் பார்த்து மீனவர்கள் அதிர்ச்சியடைந்தனர் Read More


புதுச்சேரி: ராகுல் நிகழ்ச்சிக்கு தலைமைச் செயலாளர் தடை

புதுச்சேரியில் கல்லூரி மாணவிகளுடன் ராகுல்காந்தி நடத்த உள்ள கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு அரசு கல்லூரியில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. Read More


2 பேரின் வளர்ச்சிக்காக மக்களிடம் கொள்ளை.. ராகுல்காந்தி ட்வீட்

சமையல் எரிவாயு(கேஸ் சிலிண்டர்) விலை ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளதற்கு ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வந்தாலும், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது. Read More


முதல் அமைச்சருக்கு ரிமோட் கண்ட்ரோல் இருக்கக்கூடாது - ராகுல் காந்தி

ரிமோட் கண்ட்ரோல் டி.வி.யை கட்டுப்படுத்தலாம். ஆனால், முதலமைச்சரை கட்டுப்படுத்தக்கூடாது. Read More


விவசாயிகளின் மரணத்திற்கு பாஜக அனுதாபம் தெரிவிக்கவில்லை.. ராகுல்காந்தி பேச்சு..

விவசாயிகளின் மரணத்திற்கு நாடாளுமன்றத்தில் ஒரு பாஜக எம்.பி. கூட அனுதாபம் தெரிவிக்கவில்லை என்று ராகுல்காந்தி வசைபாடியுள்ளார்.மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களால் தங்களுக்கு பாதிப்பு என்று அவற்றை வாபஸ் பெறக் கோரி, டெல்லியில் விவசாயிகள் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாகப் போராடி வருகின்றனர். Read More