திருப்பூரில் போலி ரயில்வே ஆப் மூலம் 20 லட்சம் மோசடி : எம் டெக் பட்டதாரி கைது.

ரயில்வே டிக்கெட் முன்பதிவுக்காக போலியாக 2 செயலியை உருவாக்கி அதன்மூலம் ரூ.20 லட்சம் மோசடி செய்த திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞரை ரயில்வே பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர். Read More