தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்திற்கு பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... வானிலை ஆய்வு மையம் தகவல்...!

தமிழ்நாட்டில் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்குத் திருச்சி கடலூர், மதுரை, சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகச் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. Read More


ஈரோடு, கோவை உள்ளிட்ட இடங்களில் கனமழை

ஈரோடு கோவை உள்ளிட்ட இடங்களில் திடீரென கனமழை கொட்டி தீர்த்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் Read More


கனமழை எதிரொலி: இரண்டு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. Read More