பழனியில் போலீசார் தாக்கியதால் மனமுடைந்த இளைஞர் தற்கொலை. உறவினர்கள் சாலை மறியல்.

பழனி அருகே உள்ள நெய்க்காரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் இம்ரான். இவர் பெங்களூரில் தனியார் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் பொறியாளராக வேலை பார்த்து வந்தார். Read More