அமெரிக்காவில் வன்முறை.. கடைசியாக அடங்கிய டிரம்ப்..

அமெரிக்காவில் டிரம்ப் ஆதரவாளர்களின் கலவரங்களுக்கு இடையே ஜோ பிடன் வெற்றி, நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, டிரம்ப், அரசு நிர்வாகத்தை ஒப்படைப்பதாகக் கூறி, அடங்கினார்.அமெரிக்காவில் அதிபர் தேர்தல் கடந்த நவம்பர் 3ம் தேதி நடைபெற்றது. Read More


வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுவேன்.. டொனால்டு டிரம்ப் பேட்டி.. தேர்தலில் மோசடி என மீண்டும் புகார்..

ஜோ பிடன் வெற்றியை அதிகாரப்பூர்வமாக அறிவித்ததும், நான் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுவேன் என்று டொனால்டு டிரம்ப் தெரிவித்தார். Read More


அடங்கினார் டிரம்ப்.. ஜோ பிடனுக்கு அதிகாரத்தை மாற்ற ஒப்புதல்..

அமெரிக்காவில் ஜோ பிடன் வெற்றியை ஏற்க மறுத்து வந்த அதிபர் டொனால்டு டிரம்ப், 20 நாட்களுக்குப் பிறகு அடங்கி விட்டார். வெள்ளை மாளிகை நிர்வாகத்தை ஒப்படைக்க அவர் ஏற்றுக் கொண்டார்.அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நவம்பர் 3ம் தேதி நடைபெற்றது. Read More


கொரோனாவை கட்டுப்படுத்துவது முதல் பணி.. ஜோ பைடன் பேச்சு..

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் நோயைக் கட்டுப்படுத்துவதுதான் எனது முதல் பணி என்று ஜோ பைடன் கூறியுள்ளார்.அமெரிக்காவில் அதிபர் தேர்தல் கடந்த 3ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப்பும், ஜனநாயகக் கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பைடனும் போட்டியிட்டனர். Read More


அமெரிக்க தேர்தலில் ஜோ பைடன் வெற்றிமுகம்.. தபால் வாக்குகளில் இழுபறி..

அமெரிக்க அதிபர் தேர்தலில் 4வது நாளாக வாக்கு எண்ணிக்கை நீடித்து வருகிறது. பென்சில்வேனியாவில் ஜோ பைடன் 29 ஆயிரம் வாக்குகள் அதிகமாகப் பெற்றுள்ளதால், அவர் அதிபராவது உறுதியாகி உள்ளது.அமெரிக்காவில் அதிபர் தேர்தல் கடந்த 3ம் தேதி நடைபெற்றது. Read More


அமெரிக்க அதிபருக்கு என்ன வசதிகள் உண்டு தெரியுமா ?

அமெரிக்காவின் அடுத்த அதிபர் ஜோ பிடன் என்று சொல்லப்படும் நிலையில் பழைய அதிபரான ட்ரம் வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி.. வழக்கு என்று அது இது என்று அதகளப்படுத்தி கொண்டிருக்கிறார். Read More


அமெரிக்க அதிபர் தேர்தல்.. அரிசோனா, நெவேடாவில் ஜோ பிடன் முன்னிலை..

அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்னும் இழுபறியாக நீடிக்கிறது. அரிசோனா, நெவேடாவில் ஜோ பிடன் முன்னிலை வகிக்கிறார். தற்போதைய நிலவரப்படி அவரே அதிபராக வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.அமெரிக்காவில் அதிபர் தேர்தல் கடந்த 3ம் தேதி நடைபெற்றது. Read More


அமெரிக்க தேர்தலில் நீடிக்கும் குழப்பம்.. குடியரசு கட்சியினர் வழக்கு..

அமெரிக்காவில் பென்சில்வேனியா, மிக்சிகன், ஜார்ஜியாவில் வாக்கு எண்ணிக்கையை நிறுத்தக் கோரி, டிரம்ப் கட்சியினர் வழக்கு தொடுத்துள்ளனர்.அமெரிக்காவில் அதிபர் தேர்தல் கடந்த 3ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் போட்டியிட்டார். Read More


அமெரிக்க அதிபர் தேர்தல்.. ஜோ பைடன் 264 இடங்களை வென்று முன்னிலை.. நீதிமன்றத்தில் டிரம்ப் வழக்கு..

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் 264 இடங்களை பெற்று முன்னிலையில் உள்ளார். டிரம்ப் 214 இடங்களுடன் பின்தங்கியுள்ளார். எனினும், குடியரசு கட்சியினர் வழக்கு தொடர்ந்துள்ளதால், இழுபறி நீடிக்கிறது. அமெரிக்காவில் அதிபர் தேர்தல் கடந்த 3ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் போட்டியிட்டார். Read More


அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதாக டிரம்ப் அறிவிப்பு.. வாக்கு எண்ணிக்கையை நிறுத்த முடிவு..

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் தொடர்ந்து முன்னிலையில் இருக்கிறார். இதையடுத்து, தானே வெற்றி பெற்றதாக அதிபர் டிரம்ப் அறிவித்தார். Read More