ரிஷப் பந்தின் மனிதாபிமானம் உத்தராகண்ட் வெள்ளத்தில் சிக்கியவர்களுக்கு உதவி

உத்தராகண்டில் பனிமலை இடிந்து ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கியவர்களுக்கு சென்னை டெஸ்டில் கிடைக்கும் தன்னுடைய ஊதியத்தை முழுவதும் வழங்குவதாக இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பந்த் அறிவித்துள்ளார். Read More