நாட்டுப் படகு மூலம் இலங்கைக்கு மஞ்சள் கடத்தல் : ரூ1.6 கோடி மஞ்சள் பறிமுதல்.

ராமேஸ்வரத்தை அடுத்துள்ள மண்டபம் வடக்கு கடல் பகுதியில் இருந்து நாட்டுப் படகுகள் மூலம் இலங்கைக்கு மஞ்சள் மூட்டைகளை கடத்தப்படுவதாக க்யூ பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. Read More