சசிகலா குடும்பத்தின் 2000 கோடி சொத்துக்கள் முடக்கம்.. வருமானவரித் துறை அதிரடி..

சிகலா, இளவரசி மற்றும் சுதாகரனுக்கு சொந்தமான ரூ. 2,000 கோடி சொத்துகளை முடக்கம் செய்து வருமான வரித்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. Read More


ரூ.2 ஆயிரம் பெட் கட்டி 41 முட்டை குடித்தவர் சாவு..

உத்தரபிரதேசத்தில் 50 முட்டை சாப்பிடுவதாக பெட் கட்டி, 41 முட்டைகளை குடித்தவர் மயங்கி விழுந்து மரணம் அடைந்தார். Read More


ரூ.200 கோடி பரிமாற்றம் செய்த கர்நாடக முன்னாள் அமைச்சர்.. அமலாக்கத் துறை குற்றச்சாட்டு

கர்நாடக காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் டி.கே.சிவக்குமார் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் 317 வங்கிக் கணக்குகள் வைத்துள்ளதாகவும், அவர் ரூ.200 கோடி சட்டவிரோதப் பணபரிமாற்றம் செய்துள்ளதாகவும் அமலாக்கத் துறை குற்றம்சாட்டியுள்ளது. Read More


காணாமல் போன 2000 ரூபாய் நோட்டுகள்...! அரசியல்வாதிகள் பதுக்கியது வாக்குக்கு விநியோகமாகுமா?

சமீப நாட்களாக 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கம் வெகுவாக குறைந்தது ஏன் என்ற சந்தேந்துள்ளது. தேர்தலுக்காக முன்கூட்டியே அரசியல்வாதிகளின் கைகளில் பதுக்கப்பட்ட இந்த நோட்டுக்கள் கடைசி நேரத்தில் வாக்காளர்களின் கைகளுக்கு பட்டுவாடா ஆகப் போகிறதா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. Read More


ஜெயலலிதா பயோபிக்கில் நடிக்க கங்கனாவுக்கு ரூ 24 கோடி சம்பளமா? மனம் திறந்த தயாரிப்பாளர்

இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகும் ஜெயலலிதா 'பயோபிக்'கில் ஜெயலலிதவாக நடிக்க கங்கனா ரணாவத் ஒப்பந்தம் செய்யப்பட்டார். Read More


தேர்தல் முடிந்தவுடன் ரூ 2000 தருவோம் - பிரச்சாரத்தில் உறுதியளித்த எடப்பாடி பழனிச்சாமி

தேர்தல் முடிந்தவுடன் அரசு அறிவித்தபடி ஏழைகளுக்கு ரூ 2000 வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உறுதியளித்துள்ளார். Read More


தமிழக அரசின் ரூ 2000 சிறப்பு நிதிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

ஏழைத் தொழிலாளர்களுக்கு ரூ 2000 சிறப்பு நிதி வழங்கும் தமிழக அரசின் திட்டத்திற்கு தடை கோரி தொடரப்பட்ட பொதுகல வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. Read More


ஏழைத் தொழிலாளர்களுக்கு ரூ 2000 சிறப்புர நிதி வழங்கும் திட்டம் - முதல்வர் பழனிச்சாமி தொடங்கி வைத்தார்

ஏழைத் தொழிலாை ர்களுக்கு ரூ 2000 சிறப்பு நிதி வழங்கும் தமிழக அரசின் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார். Read More


ஆசிய விளையாட்டு போட்டி: தமிழக வீரர்களுக்கு தலா ரூ.20 லட்சம் பரிசு

ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற மூன்று தமிழக வீரர்களுக்கு ரூ.20 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். Read More


ரூ.2,600 கோடி கோரும் கேரள அரசு

வெள்ள சேதங்கள் மறுகட்டமைப்பு உள்ளிட்ட பணிகளுக்காக 2,600 கோடி ரூபாய் வழங்குமாறு மத்திய அரசுக்கு கேரள அரசு கோரிக்கை விடுத்துள்ளது. Read More