எஸ்பிபிக்காக எழுந்து வரும் இசை ..

40 ஆயிரம் திரைப்படப் பாடல்களுக்கு மேல் பாடியவர் பிரபல பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம். இவர் கொரோனா பாதிப்பால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். Read More


பாலு, சீக்கிரம் வா.. : இளையராஜா இதயம் கசிந்து உருக்கம்..

திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி.பால சுப்பிரமணியம் கொரோனா தொற்று உறுதியானதால் சென்னை சூளைமேட்டில் உள்ள மருத்துவமனையில் முதல்நாள் சிகிச்சைக்காகச் சேர்ந்த போது சிகிச்சைக்குப் பின் குணமாகி சீக்கிரம் திரும்பி வருவேன். யாரும் போன் செய்து தொந்தரவு செய்யாதீர்கள் என்றார். Read More