சாத்தான்குளம் போலீஸ் காவலில் தந்தை மகன் உயிரிழந்த வழக்கு: 105 சாட்சிகள் சேர்ப்பு

சாத்தான்குளம் தந்தை மகன் இரட்டை கொலை வழக்கு காவலர்கள், மருத்துவர்கள் உள்ளிட்ட 105 சாட்சிகள் சேர்க்கப்பட்டு உள்ளதாக சிபிஐ குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read More