தமிழகத்தை பதறவைத்த புதுக்கோட்டை சிறுமி பாலியல் வழக்கு: குற்றவாளிக்கு மரண தண்டனை!

ராஜா மீது 10 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் சிறையில் அடைந்தனர். Read More


66 வீடியோக்கள் 600 புகைப்படங்கள்.. உ.பி.யை அதிரவைத்த இளநிலை பொறியாளர்!

பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். அப்போது, வந்த பாலியல் புகாரை பேசி சமாளித்துள்ளார். Read More


இயக்குனர் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்காதது ஏன்? பாலியல் புகார் அளித்த நடிகை கேள்வி..

கடந்த ஆண்டு பிரபல நடிகர்கள், இயக்குனர்கள் மீது நடிகைகள் பலர் பாலியல் தொல்லை புகார் தெரிவித்தனர். தமிழில் தீராத விளையாட்டு பிள்ளை படத்தில் விஷால் ஜோடியாக நடித்தவர் தனுஸ்ரீ தத்தா. இவர் பிரபல இந்தி நடிகரும், தமிழில் பொம்மலாட்டம், காலா படங்களில் நடித்தவருமான நானா படேகர் மீது தனக்கு பாலியல் ரீதியாகத் தொல்லை தந்ததாக மும்பை போலீசில் புகார் அளித்தார். Read More


திருமணம் செய்வதாக கூறி 10 ஆண்டுகளாக பலாத்காரம்.. பிரபல கிரிக்கெட் வீரர் மீது இளம்பெண் பரபரப்பு புகார்

திருமணம் செய்வதாக கூறி 10 ஆண்டுகளாக பாகிஸ்தான் கிரிக்கெட் கேப்டன் பாபர் அசம் தன்னை பலாத்காரம் செய்ததாக பாகிஸ்தானை சேர்ந்த இளம்பெண் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார். Read More


10 வருடங்களாக 50க்கும் மேற்பட்ட சிறுமிகள் பலாத்காரம்.. அரசு இன்ஜினியர் கைது

உத்திரப் பிரதேச மாநிலத்தில் கடந்த 10 வருடங்களாக 50க்கும் மேற்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்து வந்த அரசு இன்ஜினியரை சிபிஐ இன்று கைது செய்தது. Read More


நடிகை பலாத்கார வழக்கில் சாட்சி சொல்லக்கூடாது எம்எல்ஏவுக்கு வந்த மிரட்டலால் பரபரப்பு.

பிரபல மலையாள நடிகை கடத்தி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் சாட்சி சொல்லக்கூடாது என்று கூறி காங்கிரஸ் எம்எல்ஏவுக்கு மிரட்டல் வந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More


பேஸ்புக் காதலனை தேடி 3 வாலிபர்களுடன் சென்ற 13 வயது சிறுமியின் கதி..

பேஸ்புக் காதலனை தேடி 3 வாலிபர்களுடன் காரில் சென்ற 13 வயது சிறுமியை அந்த 3 பேரும் சேர்ந்து பலாத்காரம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவிலிருந்து கிருஷ்ணகிரிக்குச் சென்ற 8ம் வகுப்பு மாணவிக்குத் தான் இந்த கொடுமை நடந்துள்ளது. கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே உள்ளது முக்கம் கிராமம். Read More


உபியில் கூட்டு பலாத்காரத்தில் கொல்லப்பட்ட இளம்பெண் உடல் அதிகாலையில் ரகசியமாக எரிப்பு...!

டெல்லி மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் இறந்த உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த கூட்டு பலாத்காரத்திற்கு இரையான இளம்பெண்ணின் உடல் அவரது பெற்றோருக்கே தெரியாமல் அதிகாலையில் தகனம் செய்யப்பட்டது கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. உத்திரப்பிரதேச மாநிலத்தில் பலாத்கார சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது Read More


உபியில் தொடரும் கொடூரம்.. கூட்டு பலாத்காரம் செய்து நாக்கு அறுக்கப்பட்ட இளம்பெண் பலி...

உத்தரப்பிரதேச மாநிலத்தில் கூட்டுப் பலாத்காரம் செய்து நாக்கு அறுக்கப்பட்ட 19 வயது இளம்பெண் டெல்லி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். உத்தரப்பிரதேச மாநிலத்தில் சிறுமிகள் முதல் மூதாட்டிகள் வரை கொடூரமான முறையில் பலாத்காரம் செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. Read More


10 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்ட பெண்ணுக்கு என்ன கொடுமை நேர்ந்தது தெரியுமா?

கடன் தொல்லை காரணமாக வீட்டு வேலைக்காக விற்ற பெண்ணை, கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததால், மனமுடைந்த அந்த பெண் தீயிட்டுக் கொளுத்தி உயிருக்காக போராடிக் கொண்டிருக்கிறார். Read More