கொல்கத்தாவில் காளி பூஜையில் கலந்துகொண்ட பிரபல கிரிக்கெட் வீரருக்கு கொலை மிரட்டல்

கொல்கத்தாவில் கடந்த சில தினங்களுக்கு முன் நடந்த காளி பூஜையில் கலந்துகொண்ட பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர் ஷாகிப் அல் ஹசனுக்கு சமூக இணையதளத்தில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அவர் மன்னிப்பு கேட்டுள்ளார்.மேற்கு வங்க மாநிலத்தில் காளி பூஜை மிகவும் பிரசித்தி பெற்றதாகும். Read More