பறவைக்கு தீனி கொடுத்து சிக்கலில் மாட்டிய கிரிக்கெட் வீரர் வழக்கு பதிவு செய்ய ஆலோசனை

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் பீதி ஏற்பட்டுள்ள நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் வாரணாசியில் சுற்றுலாப் பயணத்தின் போது ஒரு பறவைக்கு கையில் வைத்து தீனி கொடுத்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. Read More


எப்போது வேண்டுமானாலும் கொரோனா தாக்கலாம்.. ஷிகர் தவான் அதிர்ச்சி!

பல்வேறு சிக்கல்களைத் தாண்டி ஐபிஎல் போட்டிகளின் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. முதல் மேட்சே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதவுள்ளன. அனைத்து அணி வீரர்களும் பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். Read More


காயம் குணமாகவில்லை.. உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேறினார் தவான்

கை விரலில் ஏற்பட்ட காயம் குணமாகாததால் உலகக் கோப்பை தொடரிலிருந்து ஷிகர் தவான் விலக நேர்ந்துள்ளது. தவானுக்குப் பதிலாக இளம் வீரர் ரிஷப் பாண்ட் அணியில் இணைகிறார் Read More



அதிவேக ரன் குவிப்பு - ஷிகர் தவான் சாதனை

அதிவேக ரன் குவிப்பு - ஷிகர் தவான் சாதனை Read More