வயலில் நாகப்பாம்பை கையில் பிடித்த நடிகர்..

நடிகர் சிம்பு கடந்த ஒன்றரை வருடமாகப் படங்களில் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார். பின்னர் ஹன்சிகா நடிக்கும் மஹா படத்தில் நடித்தார். இதையடுத்து வெங்கட் பிரபு இயக்கும் மாநாடு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு படப்பிடிப்பிலும் கலந்து கொண்டார். கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்புகள் முடங்கிய நிலையில் மாநாடு படமும் நின்றது. Read More