ரயிலை வழியில் நிறுத்தி விட்டு வீட்டுக்குச் சென்ற ஓட்டுநர்

பணி நேரம் முடிந்து விட்டதால், ஓட்டி வந்த ரயிலை பாதி வழியில் விட்டு விட்டு ஓட்டுநர் இறங்கி சென்றார். இதனால் 11 மணி நேரம் போக்குவரத்து தடைபட்டது. Read More