கணவருக்கு வீண் அலைச்சல்: டாஸ்மாக் கடையை திறக்கும்படி வலியுறுத்தும் பெண்கள்

விழுப்புரம் அருகே, கணவன்மார்கள் நீண்ட தூரம் சென்று குடிக்க வேண்டிய சூழல் இருப்பதால், மூடப்பட்ட டாஸ்மாக் கடையை மீண்டும் திறக்க வேண்டும் என பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வலியுறுத்தி உள்ளனர். Read More