அடிப்படை வசதிகள் இன்றி மோசமான நிலையில் மருத்துவமனைகள் உள்ளன. Read More
உத்திரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு எதிராக கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்பட்ட புகாரைத் தொடர்ந்து 15 வயது சிறுவனை போலீசார் கைது செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.உத்திரப் பிரதேச மாநிலத்தில் அவசர உதவிக்காக 112 என்ற வாட்ஸ் ஆப் எண் உள்ளது. Read More
பீகாரில் பாஜக வேட்பாளர்களை வெற்றி பெற வைத்தால் வாக்காளர்களை ராமர் கோவிலுக்குத் தரிசனத்திற்கு அழைத்துச் செல்வோம் என்று உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் பாட்னாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார்.பீகார் மாநிலத்தில் மொத்தம் உள்ள 243 தொகுதிகளுக்கு 3 கட்டங்களாகச் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. Read More
உ.பி -ஹத்ராஸில் இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக எஸ்.பி மற்றும் டிஎஸ்பி காவல் ஆய்வாளர், ஆகியோரை சஸ்பெண்ட் செய்து முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். Read More
உ.பி. சிறுமி பலாத்காரம், யோகி ஆதித்யநாத், பகுஜன்சமாஜ், மாயாவதி Read More
நாட்டின் முதல் தனியார் ரயிலான தேஜாஸ் எக்ஸ்பிரஸ் ரயிலை லக்னோவில் யோகி ஆதித்யநாத் கொடியசைத்து தொடங்கி வைத்தார். Read More
தேர்தல் பிரச்சாரத்தில் தொடர்ந்து அவதூறு பிரச்சாரம் செய்து வரும் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது தேர்தல் ஆணையம் .இதற்கு, தேர்தல் பிரச்சார மேடையில் எதிர்த்தரப்பினரை விமர்சிக்காமல் வெறும் பஜனையா பாட முடியும்? என்று எதிர்க் கேள்வி கேட்டு மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார Read More
யோகி ஆதித்யநாத் மற்றும் மாயாவதி ஆகியோருக்கு பிரசாரம் செய்ய தடை விதித்துள்ளது தேர்தல் ஆணையம். Read More
இந்திய ராணுவத்தை மோடியின் படை விமர்சித்து சர்ச்சையில் சிக்கிய உ.பி.முதல்வர் யோகி ஆதித்ய நாத் மீது நடவடிக்கை எடுக்காமல் வெறும் எச்சரிக்கையும், அறிவுரையும் கூறியுள்ளது தேர்தல் ஆணையம் . இதற்கு காங்கிரஸ் கட்சி, என்ன லவ் லெட்டரா? என்று கடும் விமர்சனம் செய்துள்ளது. Read More
இந்திய ராணுவப் படையை மோடியின் ராணுவம் என உத்திரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பேசியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. Read More