கொரோனா பாதித்த கர்ப்பிணி இரட்டை குழந்தைகளை பிரசவித்த பின்னர் மரணமடைந்த சோகம்.

கேரளாவில் கொரோனோ பாதித்த 8 மாத கர்ப்பிணி, இரட்டை குழந்தைகளை பிரசவித்த பின்னர் சிகிச்சை பலனளிக்காமல் மரணமடைந்தார். Read More