ஆபத்தில் இருக்கும் பெண்களை அவர்களின் முக பாவனைகளை வைத்துக் கண்டுபிடிக்கும் செயற்கை நுண்ணறிவு கேமரா வருகிறது. உத்திர பிரதேச மாநிலத்தில் முதன் முதலாக இந்த கேமராவை பொருத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.இந்தியாவிலேயே பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களில் உத்திர பிரதேச மாநிலம் தான் முதலிடத்தில் உள்ளது. Read More
பேருந்துகள் மோதுவதை தவிர்ப்பதற்கும் தூக்க மயக்கத்தில் இருக்கும் ஓட்டுநர்களை எச்சரிப்பதற்கும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) சாதனங்களை அரசு போக்குவரத்து கழகங்கள் பயன்படுத்த உள்ளன. Read More
சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ஒன்பிளஸ், இந்தியாவில் ஹைதராபாத் நகரத்தில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தை (research and development) அமைக்க இருக்கிறது. Read More
The inspiring session on AI conducted on July 14 - 15, 2018 from 9 to 5:00 pm in Fremont , CA the thought provoking meet made most of the student aspire to involve their future in AI revolution. Read More
கலிபோர்னியா ஃப்ரீமாண்ட்டில் 2018 ஜூலை 14 , 15ம் தேதிகளில் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெற்ற செயற்கை அறிவாற்றல் (ஆர்ட்டிஃபிசியல் இன்டெலிஜென்ஸ்) குறித்த கருத்தரங்கில் கலந்து கொள்ள இயலாதவர்களுக்கு... Read More
பணியாற்றும் தேசத்தின் கலாசாரம் சமுதாயம் மற்றும் சட்டங்களுக்கு உரிய மதிப்பளித்து கூகுள் செயல்படும். Read More
பூமியை போல 8 புதிய கிரகங்களா? - ஆய்வில் அதிர்ச்சி Read More