ஏலக்காய் திருட முயன்ற தொழிலாளி சுட்டுக்கொலை தோட்ட மேற்பார்வையாளர் கைது

ஏலக்காய் திருட முயன்ற தொழிலாளியை சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக தோட்ட மேலாளரை போலீசார் கைது செய்தனர். Read More